Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தாராபுரம்: தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நகராட்சி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், எதிர்கால நகர்ப்புற வளர்ச்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் தாராபுரம் நகர செயலாளர் கே.எஸ்.தனசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் க.செல்வராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.